In News
ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, விழுந்த மரங்கள் இரவோடு இரவாக வெட்டி அகற்றப்பட்டது.
பெருநகர சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு 169 ல் உள்ள கண்ணன் காலணியில் ஜெட்ராடிங் இயந்திரங்கள் மற்றும் 25 எச்பி பம்பு செட்டுகள் மூலம் மழை நீர் வெளியேற்றப்படுவதை நேரில் சென்று பார்வையிட்டேன்.