மக்களால் நான் மக்களுக்காகவே நான் என வாழ்ந்த புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் மக்கள் நல பணிகளில் என்றும் அயராது பணியாற்றுவேன்.
நமக்காக
நம் ஆரோக்கியத்தையும், நமக்கான சுகாதாரமான சுற்றுப்புற சூழலை நாம் தான் உருவாக்கி பேணி காக்க வேண்டும்.
நல்லறம்
தமிழர்களின் வாழ்வியல் கோட்பாடு அறம்,பொருள், இன்பம் அவற்றை நல்லறம் எனும் தொண்டு நிறுவனம் வழியாக மக்களுக்கு அன்றாடம் சேவை செய்து வழங்கி வருகிறோம்.
Amma IAS Academy
அறிவார்ந்த இளைஞர் சமுதாயமே பலமான நாட்டை கட்டமைக்க முடியும், ஏழை பணக்காரன் பாகுபாடில்லாமல் அறிவார்ந்த சமுதாயத்தை, அதிகாரிகளை உருவாக்க ஆரம்பிக்கப்பட்டதே அம்மா ஐ.ஏ.எஸ்.அகாடமி.